Posts

Showing posts from February, 2023

முடியரசன் மேற்கோள்கள்: MUDIYARASAN QUOTES IN TAMIL | MUDIYARASAN THOUGHTS IN TAMIL

Image
முடியரசன் முடியரசன் மேற்கோள்கள்: MUDIYARASAN QUOTES IN TAMIL | MUDIYARASAN THOUGHTS IN TAMIL: முடியரசன் (அக்டோபர் 07, 1920 – டிசம்பர் 03, 1996) தேனி மாவட்டத்தில் பெரியகுளம் என்னும் ஊரில் சுப்பராயலு – சீதாலட்சுமிக்கு அக்டோபர் 07, 1920 அன்று பிறந்தார். இவருடைய இயற்பெயர் துரைராசு. இவர் மீனாட்சி சுந்தரனார் உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார். சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர். சடங்குகளை மறுப்பவர். இவரது மறைவின் பொழுதும் எச்சடங்குகளும் வேண்டாம் என்று வலியுறுத்தி அவ்வாறே நிறைவேறச் செய்தவர். பூங்கோடி, வீரகாவியம், காவியப்பாவை முதலிய நூல்களை எழுதியுள்ளார். திராவிட நாட்டின் வானம்பாடி என்று பாராட்டப்பெற்றவர். சிறந்த தொடர்கள் ஆங்கிலமோ பிறமொழியோ பயின்றுவிட்டால் அன்னை மொழி பேசுவதற்கு நாணுகின்ற தீங்குடை மனப்போக்கர் வாழும் நாட்டில் தென்படுமோ மொழியுணர்ச்சி? இன்பம் ஒருகரை துன்பம் ஒருகரை இரண்டும் கொண்ட ஆறடா – வாழ்வு வரம்பில்லையேல் எம்மொழியும் அழிந்து போகும் மணவினையில் தமிழுண்டோ, பயின்றவர் தம்முள் வாய்ப்பேச்சில் தமிழுண்டோ, மாண்டபின்னர் பிணவினையில் தமிழுண்டோ காசுக்குப் பாடுபவன் கவிஞன்

கவிமணி தேசிய விநாயகம் மேற்கோள்கள்: KAVIMANI THESIYA VINAYAKAMPILLAI QUOTES IN TAMIL | KAVIMANI THESIYA VINAYAKAMPILLAI THOUGHTS IN TAMIL

Image
கவிமணி தேசிய விநாயகம் கவிமணி தேசிய விநாயகம் மேற்கோள்கள்: KAVIMANI THESIYA VINAYAKAMPILLAI QUOTES IN TAMIL | KAVIMANI THESIYA VINAYAKAMPILLAI THOUGHTS IN TAMIL: கவிமணி தேசிய விநாயகம் (ஜுலை 27, 1876 - செப்டம்பர் 26, 1954) கன்னியாகுமரி மாவட்டத்தில் தேரூர் என்னும் ஊரில் சிவதாணுப்பிள்ளை - ஆதிலட்சுமி க்கு ஜுலை 27, 1876 அன்று பிறந்தார். உமையம்மை எனும் பெண்ணை 1901ல் மணம் முடித்தார்.  எட்வின் ஆர்னால்டின் 'ஆசிய ஜோதி' யைத் தமிழில் தழுவி எழுதினார். பாரசீகக் கவிஞர் உமர் கய்யாம் பாடல்களான இம்மை பற்றிய ரூபாய்த் (4 அடி செய்யுள்) தழுவி தமிழில் எழுதினார். சென்னை பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேரகராதி உருவாக்கத்தில் மதிப்பியல் உதவியாளராக இருந்தார். World Strongest Villain Character in Game - Yujiro Hanma கம்பராமாயணம் திவாகரம், நவநீதப் பாட்டியல் முதலிய பல நூல்களின் ஏட்டுப் பிரதிகளைத் தொகுத்திருக்கிறார். இவர், ஆசியஜோதி, மருமக்கள் வழி மான்மியம், கதர் பிறந்த கதை ஆகிய கவிதை நூல்களையும் உமர்கய்யாம் பாடல்கள் என்னும் மொழிபெயர்ப்பு நூலையும் படைத்துள்ளார். சிறந்த தொடர்கள் ஆமை வடைக்காய் அரைஞான் பணயம் அப்பா எழு

நாமக்கல் கவிஞரின் மேற்கோள்கள்: NAMAKKAL KAVIGNAR QUOTES IN TAMIL | NAMAKKAL KAVIGNAR THOUGHTS IN TAMIL

Image
நாமக்கல் கவிஞர் நாமக்கல் கவிஞரின் மேற்கோள்கள்: NAMAKKAL KAVIGNAR QUOTES IN TAMIL | NAMAKKAL KAVIGNAR THOUGHTS IN TAMIL: நாமக்கல் கவிஞர் (அக்டோபர் 19, 1888 – ஆகஸ்ட் 24, 1972) நாமக்கல் மாவட்டத்தில் மோகனூர் என்னும் ஊரில் வேங்கடராமன் - அம்மணி அம்மாள்க்கு அக்டோபர், 19 1882 அன்று பிறந்தார். இவருடைய இயற்பெயர் வெ. இராமலிங்கனார். “கத்தியின்றி இரத்தமின்றியுத்த மொன்றுவருகுது” போன்ற தேசபக்தி பாடல்களைப் பாடிய இவர் தேசியத்தையும், காந்தியத்தையுயும் போற்றியவர். To know more about SBI EMI CALCULATOR  முதலில் பாலகங்காதர திலகர் போன்றவர்களின் தீவிரவாதத்தால் ஈர்க்கப்பட்ட இவர் மகாத்மா காந்தியின் கொள்கைகளால் ஆட்கொள்ளப்பட்டபின் அறப்போராட்டத்தால் மட்டுமே விடுதலையைப் பெறமுடியும் என்ற முடிவுக்கு வந்தவர். தேசபக்தி மிக்க தமது பேச்சினால் பல இளைஞர்களை தேசத் தொண்டர்களாக மாற்றியவர். அரசின் தடையுத்தரைவையும் மீறி, கூட்டங்களில் சொற்பொழிவாற்றியவர்.  1932ல் நடைபெற்ற உப்புச் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் கலந்துகொண்டு ஓராண்டு சிறைத்தண்டனை பெற்றவர். காந்தியடிகளின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டுக் காந்தியத்தைப் பின்பற்றியதால் இவர்

பாரதிதாசன் மேற்கோள்கள்: BHARATHIDASAN QUOTES IN TAMIL | BHARATHIDASAN THOUGHTS IN TAMIL

Image
பாவேந்தர் பாரதிதாசன் பாரதிதாசன் மேற்கோள்கள்: BHARATHIDASAN QUOTES IN TAMIL | BHARATHIDASAN THOUGHTS IN TAMIL: பாவேந்தர் பாரதிதாசன் (29.04.1891 – 21.04.1964) புதுவை மாவட்டத்தில் கனகசபை – இலக்குமி அம்மையார்க்கு ஏப்ரல் 11, 1882 அன்று பிறந்தார். இவருடைய இயற்பெயர் கனக சுப்பிரத்தினம். தமிழாசிரியராக பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால் பாரதிதாசன் என்று தம் பெயரை மாற்றிக்கொண்டார். பாரதிதாசன் அவர்கள் நகைச்சுவை உணர்வு நிரம்பியவர். கவிஞருடைய படைப்பான "பிசிராந்தையார்" என்ற நாடக நூலுக்கு 1970 இல் சாகித்ய அகாடமியின் விருது கிடைத்தது. To Know More about - Athipazham Benefits in Tamil  பதினாறு வயதில் புதுவை அரசினர் கல்லூரியில் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார். பாரதியின் மீது கொண்ட பற்றின் காரணமாக தம்மை பாரதிதாசன் ஆக ஆக்கிக்கொண்டார். அகவல், எண் சீர்விருத்தம், அறுசீர் விருத்தம் ஆகியவை இவருடைய பாடல்களில் மிகுதியாகப் பயன்படுத்தி உள்ளார். To Know More About - BHARATHIDASAN HISTORY IN TAMIL சிறந்த தொடர்கள் பாரதிதாசன் மேற்கோள்கள்: BHARATHIDASAN QUOTES IN TAMIL | BHARATHIDA