Ads Top

கவிமணி தேசிய விநாயகம் மேற்கோள்கள்: KAVIMANI THESIYA VINAYAKAMPILLAI QUOTES IN TAMIL | KAVIMANI THESIYA VINAYAKAMPILLAI THOUGHTS IN TAMIL

கவிமணி தேசிய விநாயகம் மேற்கோள்கள்: KAVIMANI THESIYA VINAYAKAMPILLAI QUOTES IN TAMIL | KAVIMANI THESIYA VINAYAKAMPILLAI THOUGHTS IN TAMIL

கவிமணி தேசிய விநாயகம்

  • கவிமணி தேசிய விநாயகம் மேற்கோள்கள்: KAVIMANI THESIYA VINAYAKAMPILLAI QUOTES IN TAMIL | KAVIMANI THESIYA VINAYAKAMPILLAI THOUGHTS IN TAMIL: கவிமணி தேசிய விநாயகம் (ஜுலை 27, 1876 - செப்டம்பர் 26, 1954) கன்னியாகுமரி மாவட்டத்தில் தேரூர் என்னும் ஊரில் சிவதாணுப்பிள்ளை - ஆதிலட்சுமி க்கு ஜுலை 27, 1876 அன்று பிறந்தார்.
  • உமையம்மை எனும் பெண்ணை 1901ல் மணம் முடித்தார். 
  • எட்வின் ஆர்னால்டின் 'ஆசிய ஜோதி' யைத் தமிழில் தழுவி எழுதினார்.
  • பாரசீகக் கவிஞர் உமர் கய்யாம் பாடல்களான இம்மை பற்றிய ரூபாய்த் (4 அடி செய்யுள்) தழுவி தமிழில் எழுதினார்.
  • சென்னை பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேரகராதி உருவாக்கத்தில் மதிப்பியல் உதவியாளராக இருந்தார்.
  • World Strongest Villain Character in Game - Yujiro Hanma
  • கம்பராமாயணம் திவாகரம், நவநீதப் பாட்டியல் முதலிய பல நூல்களின் ஏட்டுப் பிரதிகளைத் தொகுத்திருக்கிறார்.
  • இவர், ஆசியஜோதி, மருமக்கள் வழி மான்மியம், கதர் பிறந்த கதை ஆகிய கவிதை நூல்களையும் உமர்கய்யாம் பாடல்கள் என்னும் மொழிபெயர்ப்பு நூலையும் படைத்துள்ளார்.

சிறந்த தொடர்கள்

  • ஆமை வடைக்காய் அரைஞான் பணயம்
  • அப்பா எழுந்திரையா... அரசே எழுந்திரையா
  • குழந்தை செல்வம் (துயில் எழுப்புதல்)
  • தோட்டத்தில் மேயுது வெள்ளைப் பசு – அங்கே
  • துள்ளிக் குதிக்குது கன்றுக் குட்டி
  • அம்மா என்குது வெள்ளைப் பசு
  • ஓடும் உதிரத்தில் – வடிந்து
  • ஒழுகும் கண்ணீரில்
  • தேடித் பார்த்தாலும் – சாதி
  • தெரிவதுண்டோ அப்பா?
  • உள்ளத்துள்ளது கவிதை – இன்பம்
  • உருவெடுப்பது கவிதை
  • தெள்ளத் தெளிந்த தமிழில் – உண்மை
  • தெரிந்து ரைப்பது கவிதை
  • மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல
  • மாதவம் செய்திட வேண்டும் அம்மா

No comments:

Powered by Blogger.